போய் வாருங்கள் கோபி
நேற்று தகடூர் கோபி (higopi) காலமானார். 42 வயதே ஆனவர். மாரடைப்பு வரும் வயதே அல்ல. நான் கணினி கற்க முயன்ற காலத்தில், தமிழையும் ஒருங்குறி எழுத்துருக்களையும் கணினிக்கு அறிமுகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு குறிமுறைகள் இருந்த காலத்தில், அவற்றுக்கு ஒருங்குறி மாற்றியைத் தந்தவர். பெரும் கணினிப் பேராசிரியர்களும் நிறுவனங்களும் மட்டுமே தமிழ்க்கணிமைக்குப் பங்களித்த போது, கணினி நிரலாக்கம் கற்ற எவரும் தமிழ்க்கணிமைக்குப் பங்களிக்கலாம் என்ற ஆர்வத்தை உருவாக்கியவர். பட்டாம்பூச்சி விளைவின் படி, எனக்கு தமிழ்க்கணிமையில்… Read More »