சில்லுவின் கதை 16. எதிர்காலம் ஒளிமயமாக இருக்க இப்போதே தீயை மூட்ட வேண்டும்
சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) 17:16 வரை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். நாட்டிற்குள் புனைதல் ஆலைகள் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம் 17:17 பின்னர் 2021-ல் கோவிட் நம்மைத் தாக்கியது. பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்கியதால், இந்தியா உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக… Read More »