நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில் கலந்துரையாடல்
சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டோர் 1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு 2. மு. கனகலட்சுமி 3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை 4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை 5. வாசுகி, தலைமை நிலைய செயற்பாட்டாளர், உலகத் தமிழர் பேரவை 6. சி. பெரியசாமி 7. மு.… Read More »