COVID-19 எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல்திட்டங்கள்
தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா நச்சுயிரைஎதிர்த்துபோராடுவதற்காகபின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன . Opentrons இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய அமைப்புகளுடன் அதன் தயாரிப்புகள் வியத்தகு அளவில் COVID-19 பரிசோதனைக்கு உதவக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. வருகின்ற ஜூலை 2020 இற்குள் 1 மில்லியன்… Read More »