திறமூல மென்பொருள் வழிகாட்டி
திறமூல மென்பொருள் என்பது மேம்படுத்துநர்களின் சமூககுழுவால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற மென்பொருளாகும். இது பொதுமக்களுக்கு கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கிடைக்கக்கூடியது, அதாவது குறிப்பிட்ட எந்தவொரு மென்பொருளின் மூலக் குறிமுறைவரிகளை யார் வேண்டு மானாலும் பதிவிறக்கம் செய்து அதில் தாம்விரும்பியவாறு மாற்றம் செய்திடலாம். இது மற்ற தனியுரிமை மென்பொருளிலிருந்து வேறுபடுகிறது, அதாவது தனியுரிமை மென்பொருளானது பொதுவாக அங்கீகரிக்கப்படாத நபர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இந்த திறமூல இயக்கமானது1998 இல் துவங்கியது, “திறமூலம்” எனும் சொல் எளிதாக மற்ற மேம்படுத்துநர்களுடன் கணினி நிரல் குறிமுறைவரிகளை… Read More »