[தினம்-ஒரு-கட்டளை] cp அசல் எது நகல் எது?
நாள் : 35 நாட்கள் செல்ல செல்ல கார்த்திக் மஞ்சரியிடம் இருந்து சற்று விலகுவதாக உணர்ந்தாள். அதற்கான காரணம் என்னவென்று அறிய ஆவல் இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுத்துகொண்டிருந்தது. சில நாட்கள் சரிவர பேசவும் இல்லை நேரில் சந்திக்கவும் இல்லை. அலைபேசியை எடுத்து கார்த்திக்கை அழைத்தால் கார்த்திக் பதில் அளிக்கவில்லை. மஞ்சரி தேவையில்லாமல் தனக்குளேயே புலம்பிக்கொண்டிருந்தாள். மாலை என்னவானாலும் பரவாயில்லை அவனை நேரில் சென்று இரண்டில் ஒன்றினை பார்த்தே ஆகவேண்டும் என்றே புறப்பட்டாள். புறப்படும் போது… Read More »