இயந்திரவழி கற்றலுக்கு உதவும் சில திறமூலகருவிகள் (OpenSource Tools)
செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆழ்த கற்றல் ஆகியவை பல தசாப்தங்களாக மனிதர்கள் செய்யும் விதத்தில் கணினிகள் பணிகளைச் செய்ய உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகளைப் பயன்படுத்தி மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய இது கணிதமாதிரிகளையும், புள்ளிவிவர மாதிரிகளையும் பயன்படுத்திகொள்கிறது (எ.கா., நிகழ்தகவு). இயந்திரவழி கற்றல் (ML) மனிதமூளை செயல்பாடுகளின் நிரலாக்க மாதிரிகளைப் பயன்படுத்தி AI மாதிரிகளின் நடத்தையை மேம்படுத்துகிறது, மேலும் இந்த மாதிரிகளின் முடிவுகளை எதிர்கால கணிப்புகளுக்காக சேமிக்கிறது.… Read More »