திறவூற்று இணைய தள வடிவமைப்புக்கள்
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு என்று ஒருவரின் வெற்றிக்கும் செயல் திறனுக்கும் ஊக்கத்தை அளவு கோலாக வைக்கிறார் வள்ளுவர். கணினித் துறையும் கட்டற்ற தொழில் நுட்பமும் இன்று இந்த அளவு வளர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வோருவரின் தனி ஈடுபாடும் ஊக்கமும் ஒரு முக்கியமானக் காரணம். ஒரு கணினிப் பயனீட்டாளருக்கு ஒரு மென்பொருளோ ஒரு சேவையோ இலவசமாகக் கிடைக்கிறது என்றால் அதன் பின்னால் பலரின் சுயநலமற்ற உழைப்பு… Read More »