Machine Learning – 1 – அறிமுகம்
இயந்திரவழிக் கற்றல் என்பது தற்போது அதிகமாக வளர்ந்து வருகின்ற ஒரு துறை. ஒரு கணினிக்கு கற்பிப்பது, அதற்கு அறிவு புகட்டுவது, புகட்டப்பட்ட அறிவின் அடிப்படையில் கணினிகளையே முடிவினை மேற்கொள்ளுமாறு செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை இயந்திரவழிக் கற்றலில் காணலாம். மனிதன் செய்கின்ற வேலையை வெறும் நிரல்கள் எழுதி கணினியைச் செய்யவைப்பதன் பெயர் இயந்திரவழிக் கற்றல் ஆகாது. அதன் பெயர் தானியக்கம் (Automation). மனிதனைப் போன்று கணினிகளை யோசிக்க வைத்து, முடிவுகளையும் அதனை வைத்தே எடுக்க வைப்பது, அவ்வாறு… Read More »