8 பேரின் நூல்கள் நாட்டுடைமை
8 பேரின் நூல்கள் நாட்டுடைமை தஞ்சை பிரகாஷ், நெல்லை கண்ணன் உட்பட தமிழறிஞர்கள் 4 பேரின் நூல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள் 5 பேர்; வாழும் தமிழறிஞர்கள் 3 பேர் என, 5 பேரின் நூல்கள், இந்தாண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின் வாரிசுகளுக்கு, 15 லட்சம் ரூபாய்; கந்தர்வன், சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் வாரிசுகளுக்கு தலா,… Read More »