நீ என்ன! துகளா? அலையா? | குவாண்டம் கணிமை – 3
ஹைசன்பர்க்(Heisenberg) வகுத்துக் கொடுத்த விதியானது என்னதான் ஒரே நேரத்தில் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் முடுக்கம் மற்றும் இருப்பிடத்தை சரியாக கணிக்க முடியாது என சொன்னாலும், குவாண்டம் உலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இது மட்டும் போதுமானதாக இருந்திருக்கவில்லை. Scientist Werner Heisenberg இந்த இடத்தில்தான் எலக்ட்ரான்கள் பற்றிய முக்கியமான ஆராய்ச்சிகள் தேவையாக தொடங்கின. ஆரம்பத்தில் எலக்ட்ரான்கள் எனும் பெயரை யாரும் பயன்படுத்தவே இல்லை. கேத்தோடு கதிர்கள் என்று தான் எலக்ட்ரான்கள் ஆரம்பத்தில் அறியப்பட்டன. கேத்தோடு… Read More »