தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ்
50 ஆவது சிறப்பு உரையாடலை நோக்கி… தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்-49 வரும் 13.03.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 (இலங்கை நேரம்) மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. “தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம்” என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமத்தின் உறுப்பினருமான தோழர்.கலீல் ஜாகீர் உரையாற்ற உள்ளார். ஒருங்கிணைப்பு: திரு சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம். மின்னஞ்சல் – thamizharitham@gmail.com வட்ஸ்அப் +94… Read More »