ஶ் – அறிமுகம்
இந்த எழுத்தை இதுவரை அறிந்திடாதவர்களுக்கு, இது ஒரு கிரந்த எழுத்து. இவ்வெழுத்து பொதுவாக சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகியவற்றைப் போல் அல்லாமல், இவ்வெழுத்து ஒருங்குறியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்து சமய உரைகளின் அச்சு வடிவில் ஶ நீண்டகாலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறியீட்டுப் புள்ளிகளும் க்ளிஃப்களும் தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறியில் எப்படிக் கையாளப்படுகிறது என்று முதலில் பார்ப்போம். உயிர்மெய் எழுத்துக்கள் கூட்டெழுத்தாக (complex glyph) கருதப்படுகின்றன. அதாவது… Read More »