அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ் 1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே அமைந்திருந்த சின்னச் சின்ன வல்லுனர் குழுக்களால் பெரிய நிறுவனங்களின் எந்தவிதப் பெரிய உதவிகளும் இல்லாமல் தன்னிச்சையாக வளர்த்தெடுக்கப் பட்டன. அவற்றினுடைய… Read More »